13 வயது மகளை அந்தரத்தில் தொங்கவிட்டு தந்தை செய்த காரியம்
மனைவியையே குடும்பம் நடத்த வர சொல்லி மகளை தூக்கில் தொங்க விட்டு மிரட்டிய தந்தையை போலீஸ் கைது செய்தது மகாராஷ்டிராவின் மும்பையில் மலட் பகுதியில் வசிக்கும் அஜய் கவுட், ஒரு மீடியா கம்பெனியில் ஓவியராக வேலை பார்க்கிறார் .இவரின் மனைவி பூஜா உத்திரபிரதேச மாநிலத்த்தை சேர்ந்தவர் ,இவர்களுக்கு 13 வயதில் ஒரு மகளும் ,எட்டு வயதில் ஒரு மகனுமிருக்கிறார் .இந்நிலையில் அவரின் மனைவி பூஜா கணவரோடு சண்டைபோட்டு விட்டு இரண்டு வருடங்களுக்கு முன்பு தன்னுடைய தாய் வீட்டுக்கு … Continue reading 13 வயது மகளை அந்தரத்தில் தொங்கவிட்டு தந்தை செய்த காரியம்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed